Friday, July 5, 2013

நிரம்பும் பாத்திரம்



இறுக மூடிய பின்னும்
சொட்டும் துளிகள்
நிரம்பி வழிகிறது

ஒன்றை மறந்து
பிரிதொன்றை கேட்டபடி இருக்கும்
மகனின் ஆசைகளும்

நாளை பார்க்கலாம்
அடுத்த வாரம்
கட்டாயம் வரும் மாதமென
பாத்திரங்களை மாற்றிக்கொண்டே இருக்கிறேன்...

2 comments:

இராய செல்லப்பா said...

படித்ததும் நெஞ்சம் கனக்கும் கவிதை. ‘இன்றும் வருவது கொல்லோ’ என்ற குறள் நினைவுக்கு வருகிறது. – நியூஜெர்சியிலிருந்து கவிஞர் இராய.செல்லப்பா.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

வலைச்சரம் மூலமாக தங்களின் வலைப்பூவினைப் பற்றி அறிந்தேன். வாழ்த்துககள்.

Post a Comment