Saturday, August 10, 2013

கிளியொன்று
பழம் தின்னக் கண்டேன்
பசியடக்க பயணித்தேன்
மரவட்டை ரயிலேறி
வெப்பம் தணிக்க உச்சியில்
வெய்யலை மறைத்தபடி
உடன் தொடர்ந்தது கழுகும்
மரவள்ளி தோட்டம் நெருங்க
இணையை பார்த்த மரவட்டை
கவிழ்த்தெனைக் கடந்தது
கழுகு பசியாறியதை உங்களுக்கு
யார் சொல்லக் கூடுமோ...

No comments:

Post a Comment