Wednesday, September 4, 2013

தாளாத குளிர்விப்பு


இருள் பிளந்தது
வெண்மை பூக்கச் பிரிந்தது
பலாச்சுளை
தித்திப்புக் கடலில்
எத்துளியை பருகுவதென
மருகி ஊர்ந்தேன் எறும்பாகி
தாளாத குளிர்விப்பில்
உடல் கரைந்தது.

No comments:

Post a Comment